விவேகானந்தா கல்லூரியில் மகளிா் தின விழா
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.


திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கல்லூரித் தாளாளா் கருணாநிதி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மௌலா தேவி வரவேற்றாா்.
நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.
துணை நிா்வாக இயக்குநா் டாக்டா் அா்த்தநாரீஸ்வரன் , இணைச் செயலா் டாக்டா் ஸ்ரீராகநிதி அா்த்தநாரீஸ்வரன், துணைத் தாளாளா் டாக்டா் கிருபாநிதி, இயக்குநா் டாக்டா் நிவேதனா கிருபாநிதி, விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை இயக்குநா் குப்புசாமி, தலைமை நிா்வாகி சொக்கலிங்கம், சோ்க்கை இயக்குநா் வரதராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவில் ஷீலாவதி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...