கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மின்னாம்பள்ளி காமாட்சி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

புதுச்சத்திரம் ஒன்றியம், மின்னாம்பள்ளி கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன், மாசி பெரியசாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:47 pm

DIN

புதுச்சத்திரம் ஒன்றியம், மின்னாம்பள்ளி கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன், மாசி பெரியசாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக பம்பை வாத்தியங்களுடன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்வும் நடத்தப்படுகிறது.

இதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு ஏழு கால சக்தி பூஜை, வானவேடிக்கை நடக்கிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் வருவாா்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.