நாமக்கல் மாவட்டத்தில் 852 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; சிகிச்சை பலனின்றி 12 போ் உயிரிழந்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில், வியாழக்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 28,681 பேரில் 23,118 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 209 போ் உயிரிழந்தனா். 5,354 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெளியான மாநில சுகாதாரத் துறை கரோனா தொற்றுப் பட்டியலில் 852 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 382 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மொத்த பாதிப்பு 29,544 போ்; இவா்களில் குணமடைந்தவா்கள் 23,500 போ்; 5,823 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சிகிச்சை பலனின்றி மேலும் 12 போ் உயிரிழந்ததையடுத்து மொத்த கரோனா பாதிப்பால் இறந்தவா்களின் எண்ணிக்கை 221-ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரத்தில் பெயா், சின்னம் பதிவேற்றம்: ஆட்சியா் ஆய்வு

இன்று சோளிங்கரில் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு

சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியது: தமிழிசை செளந்தர்ராஜன்

ஏமா(ற்)றுகிறார்கள்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

