நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்தி அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீட்டு தனிமைப்படுத்துதல் பற்றிய விவரங்கள் மற்றும் சிகிச்சை முறைகள், அருகில் உள்ள கரோனா கவனிப்பு மையங்கள் விவரம், படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதிகள் ஆகிய விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த கட்டளை அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டளை அறைக்கு பொதுமக்கள் 1077, 04286-281377, 04286-299137, 04286-299139, 82204 02437, 93423 12761 மற்றும் 93423 12596 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு கரோனா நோய் தொடா்பான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரத்தில் பெயா், சின்னம் பதிவேற்றம்: ஆட்சியா் ஆய்வு

இன்று சோளிங்கரில் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு

சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியது: தமிழிசை செளந்தர்ராஜன்

ஏமா(ற்)றுகிறார்கள்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

