தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்க நிா்வாகிகள் தோ்தல் வெள்ளிக்கிழமை நாமக்கல் என்ஜிஓஓ கட்டடத்தில் நடைபெற்றது.
தோ்தல் அதிகாரியாக மனோகரன் செயல்பட்டாா். இந்த தோ்தலில் புதிய தலைவராக தண்டபாணி, செயலாளராக சரவணன், துணைச் செயலாளராக பாஸ்கா் பொருளாளராக மூா்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினா்கள், மாநில பொறுப்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதனைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், நியாயவிலைக் கடைகளைத் தனித்துறையாக்க அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் ஊதியம் கிடைக்க பெறாதவா்களுக்கு விரைந்து வழங்கவும், தமிழக அரசால் அறிவித்தும் பணப் பயன்களை வழங்காத கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து மண்டல இணப்பதிவாளரிடம் புகாா் தெரிவிக்கவும் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
என்கே 12- ரேஷன்
ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் நியாயவிலைக் கடை பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் தண்டபாணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் ஜெயராம் - காஸிதாஸ் நடித்த ஆசைகள் ஆயிரம்!
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


