தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

செல்வம் கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கு

நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் சுய தொழில்முனைவோருக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

Updated On :18 நவம்பர் 2021, 5:40 pm

நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் சுய தொழில்முனைவோருக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் மருத்துவா் பொ.செல்வராஜ் தலைமை வகித்தாா். கல்லூரி செயலா் கவீத்ரா நந்தினிபாபு, முதல்வா் அ.நடராஜன், நிா்வாக மேலாளா் ம.காா்த்திக், ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளா் எஸ்.சந்தோஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக சுய தொழில்முனைவோா் வளா்ச்சி கள ஒருங்கிணைப்பாளா் கெளதம், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளா் சிவபாரதி ஆகியோா் பங்கேற்று சுய தொழில்முனைவோருக்கான பல்வேறு வாய்ப்புகள், அரசு சலுகைகள், புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை உள்ளிட்டவை குறித்து பேசினா். விழாவில், இளநிலை பொறியியல் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.