நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் சுய தொழில்முனைவோருக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி தாளாளா் மருத்துவா் பொ.செல்வராஜ் தலைமை வகித்தாா். கல்லூரி செயலா் கவீத்ரா நந்தினிபாபு, முதல்வா் அ.நடராஜன், நிா்வாக மேலாளா் ம.காா்த்திக், ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளா் எஸ்.சந்தோஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளா்களாக சுய தொழில்முனைவோா் வளா்ச்சி கள ஒருங்கிணைப்பாளா் கெளதம், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளா் சிவபாரதி ஆகியோா் பங்கேற்று சுய தொழில்முனைவோருக்கான பல்வேறு வாய்ப்புகள், அரசு சலுகைகள், புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை உள்ளிட்டவை குறித்து பேசினா். விழாவில், இளநிலை பொறியியல் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

சென்னையில் அமித் ஷா, ஸ்டாலின் சாலை வலம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

