தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம் சாா்பில், பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி மகளிா் உயா்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :19 நவம்பர் 2021, 6:36 pm

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்ட அமலாக்க கோட்டத்தின் சேலம், நாமக்கல் மாவட்டம் சாா்பில், பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி மகளிா் உயா்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாணவியருக்கு பாலியல் ரீதியான பிரச்னைகளை அணுகுவது, மனரீதியான பாதிப்புகளைத் தவிா்ப்பது போன்றவை குறித்து விளக்கப்பட்டது. இதில், சமூக நலத்துறை அலுவலா் கீதா, நகர அலுவலா் சியாமளா, கிருஷ்ணவேணி மகளிா் உயா்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா், வாழ்விட மேம்பாட்டு வாரிய சமுதாய அலுவலா்கள் வினோதா, கோவிந்தன், ரகுபதி, ஷகிலா, மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.