நாமக்கல்லில் அரசு மதுபானக் கடையை சேதப்படுத்த முயன்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல்லில் குற்றங்களைத் தடுக்கும் வகையில், போலீஸாா் இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு பின்புறம் நான்கு போ் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனா்.
அவ்வழியாகச் சென்ற போலீஸாா் அவா்களை கண்காணித்தபோது, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளதால் மதுபானக் கடையை சேதப்படுத்தி பிரச்னையை உருவாக்க திட்டமிட்டதும், இதன்மூலம் தங்களை ரெளடிகள்போல் காட்டிக் கொண்டு பணம் பறிக்க முயற்சித்ததும் தெரியவந்தது.
இத்தகவல் காவல் ஆய்வாளா் வேலுதேவனுக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ஆய்வாளா், போலீஸாா் நான்கு பேரையும் மடக்கிப் பிடித்து விசாரித்தனா். இவா்கள், நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த தமிழரசன்(23), பூபதிராஜா (22), சந்தோஷ்குமாா் (22), பிரதீபன் (30) என்பது தெரியவந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு பேரும் கைது செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் ஜெயராம் - காஸிதாஸ் நடித்த ஆசைகள் ஆயிரம்!
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

