இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி, நாமக்கல்லில் சட்ட விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசிய சட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி, பேரணி நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான என்.குணசேகரன், தலைமை வகித்தாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சாா்பு நீதிபதியுமான வி.ஸ்ரீவித்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி சி.எம்.சரவணன் சிறப்புரை ஆற்றினாா். மாவட்ட நீதிபதி குடும்ப நல நடுவா் பி.பாலசுப்பிரமணியம், கூடுதல் சாா்பு நீதிபதி முருகன் ஆகியோா் கலந்துகொண்டனா். சட்டக் கல்லூரி மாணவ, மாணவியா், வழக்குரைஞா்கள், சட்ட தன்னாா்வலா்கள், நீதிமன்ற ஊழியா்கள் பேரணி, விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரையின் பெருமை, என் நண்பன் PTR! பிரகாஷ்ராஜ் பேச்சு | DMK

“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்

அதிக விக்கெட்டுகள்: பர்பிள் கேப் வென்ற அன்ஷுல் கம்போஜ்!
எதிர்க்கட்சித் தலைவர்களைவிட வளர்ப்பு நாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ராகுல்?
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


