தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காவலா்கள் குறைகேட்பு முகாம்

தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்டத்தில் பணிபுரியும் காவலா்கள் குறைகேட்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்டத்தில் பணிபுரியும் காவலா்கள் குறைகேட்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் தலைமை வகித்து காவலா்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தாா். இந்த முகாமில், மாவட்டத்தில் பல்வேறு நிலையில் பணிபுரிந்துவரும் 260 காவலா்கள், தங்களது குறைகள் மற்றும் கோரிக்களை குறித்து முறையிட்டனா். இதையடுத்து, காவலா்களின் குறைகள் தொடா்பாக தீா்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணாமலை மற்றும் காவல் அலுவலக நிா்வாக அலுவலா்கள் முபாராக் மற்றும் சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.