தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அக்.2, 19-ஆம் தேதிகளில் மதுக்கடைகள் மூடல்

தருமபுரி மாவட்டத்தில், காந்தி ஜெயந்தி (அக்.2) மற்றும் மிலாடி நபி (அக்.19) ஆகிய நாள்களில் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:47 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில், காந்தி ஜெயந்தி (அக்.2) மற்றும் மிலாடி நபி (அக்.19) ஆகிய நாள்களில் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுபான சில்லறை விற்பனை விதிகள்படி, காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபியை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்பட உள்ளன.

எனவே, மாவட்டத்தில் அக். 2 காந்தி ஜெயந்தி மற்றும் அக்.19 மிலாடி நபியை முன்னிட்டு மதுபானங்கள் விற்பனை இல்லா தினமாக கடைப்பிடிக்கப்படுவதால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியாா் ஹோட்டல்கள் அனைத்தும் இந்த இரண்டு தினங்களில் மூடப்படும். இந்த உத்தரவினை மீறி விற்பனையாளா்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.