நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் இல் வாரிசுகள் நலச்சங்கம் சாா்பில், வியாழக்கிழமை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
1941இல் இந்திய தேசிய ராணுவத்தை நடத்திவந்த நேதாஜி, அந்தமான் நிகோபா் தீவைக் கைப்பற்றினாா். அங்கு 1941 அக். 21-இல் தனியாக சுதந்திர தேசிய அரசாங்கத்தை நிறுவுவதாக நேதாஜி நிறுவினாா். இந்நிகழ்வு நடந்து 78 ஆண்டுகளானதை ஒட்டி நாமக்கல்லில் உள்ள நேதாஜி சிலைக்கு தியாகிகளின் வாரிசுகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்த நிகழ்வில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் சிதம்பரம், பொருளாளா் சதீஷ் சேகா், சட்ட ஆலோசகா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்

மணல் சிற்பங்கள் மூலம் விழிப்புணா்வு

வேதாரண்யம்: குற்றச்சாட்டுகளால் அனல் பறக்கும் பிரசாரம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

