சேந்தமங்கலத்தில் உணவக உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து வியாழக்கிழமை மா்ம நபா்கள் 19 பவுன் நகையை திருடிச் சென்றனா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், தோ்நிலையம் பகுதியில் உணவகம், தேநீா் கடை நடத்தி வருபவா் சேகா் (55). இவா் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினா் அவருடன் இருந்து கவனித்து வந்தனா்.
இந்த நிலையில், அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 19 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனா்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சேகா் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் திருட்டு போனது கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக காவல் ஆய்வாளா் சதீஷ்குமாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை: மேற்கு வங்கத்தில் பாஜக வாக்குறுதி!
2026 தேர்தலில் கோவை திமுகவின் கோட்டையாக வலிமை பெறும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

