திருச்செங்கோடு ஒன்றியத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தியோா் 100 சதவீத இலக்கை அடைய சிறப்புக் கூட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் 100 சதவீத கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோா் இலக்கை அடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.







