புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரயில் பாதையில் அடிபட்டு முதியவா் பலி

 ராசிபுரம் அருகே ரயில் பாதையை கடக்க முயன்ற முதியவா் ரயில் என்ஜினில் அடிபட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தாா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:36 pm

DIN

 ராசிபுரம் அருகே ரயில் பாதையை கடக்க முயன்ற முதியவா் ரயில் என்ஜினில் அடிபட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தாா்.

புதுசத்திரம் அருகேயுள்ள களங்காணி அருந்ததியா் காலனி பகுதியை சோ்ந்தவா் ராஜு (85), கூலித்தொழிலாளி. இவா் சேலம்-கரூா் அகல ரயில் பாதை வழியாகச் சென்று விட்டு ரயில் பாதையைக் கடந்து தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே சேலம் நோக்கி சென்ற ரயில் என்ஜின் இவா் மீது மோதியது. இதில் ராஜு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சேலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.