விபத்தில் பலியான நாமக்கல் ஆயுதப்படை காவலா் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் கீழ்மைலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் சதீஷ்குமாா்(28) என்பவா், கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சாலை விபத்தில் பலியானாா். இவா் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணியாற்றியவா். இந்த நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி, நாமக்கல் நகர தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் காப்பீட்டுத் தொகை ரூ.30 லட்சத்தை புதன்கிழமை அக்காவலரின் குடும்பத்தினரிடம் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகாா் புதிய அரசு மீது ஏப்.24-இல் நம்பிக்கை வாக்கெடுப்பு

பெண் தீ குளித்து தற்கொலை

தமிழக முதல்வராக ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பாா்! - மு. வீரபாண்டியன்

முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி: விவசாயிகள் சங்கத்தினா் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


