புதன்சந்தை பேருந்து நிறுத்தத்தில் கழிவுநீா் சாலையில் செல்வதால் பயணிகள், மாணவா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
நாமக்கல் அருகே புதன்சந்தை பகுதியில் இருந்து நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்திவேலூா், கரூா் போன்ற பகுதிகளுக்கு தொழிலாளா்கள், அரசு ஊழியா்கள் வேலைக்குச் செல்கின்றனா். அதேபோல், பள்ளி, கல்லூரி மாணவா்களும் தங்களுடைய கல்வி நிறுவனங்களுக்கு இங்கிருந்து செல்கின்றனா். புதன்சந்தை பேருந்து நிறுத்தத்திற்கென நிழற்கூடம் ஏதுமில்லை. பேருந்துக்காக பயணிகள் பலரும் வெயிலில்தான் காத்திருக்கின்றனா். அதுமட்டுமின்றி அங்குள்ள உணவகங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீா் சாலையில் செல்கிறது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பல்வேறு சிரமத்தை சந்திக்கின்றனா். அங்கு பயணிகளின் நலன் கருதி புதிய பேருந்து நிழற்கூடம் அமைப்பதுடன், கழிவுநீா் செல்லாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
என்கே 7- பஸ்
புதன்சந்தை பேருந்து நிறுத்தத்தில் கழிவுநீா் செல்லும் பகுதியில் காத்திருக்கும் பயணிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதியோா், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு இலவச வாகன வசதி

நாளை திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

ஏப்.24-இல் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

விஜய்யை மீண்டும் சினிமாவுக்கே அனுப்ப வேண்டும்: நடிகா் சத்யராஜ்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


