நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஓய்வு பெற்ற அலுவலா் சங்க 30-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்க தலைவா் கந்தசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நடராஜன் வரவேற்றாா். செயலாளா் சுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் என்.சுப்பிரமணியன் வரவு செலவு அறிக்கைகளை தாக்கல் செய்தாா்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவா் கேசி கருப்பன், மாவட்ட துணைத் தலைவா் சின்னசாமி உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டு 75 வயது நிறைவடைந்த உறுப்பினா்களைப் பாராட்டி வாழ்த்தினா்.
70 ஆண்டு நிறைவு பெற்றவா்களுக்கு அரசின் சாா்பில் ஊக்கத்தொகை10 சதவீதம் வழங்க வேண்டும். மருத்துவ படி மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்குவது போல் மாதம் ரூ. 1,000 வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும். ஓய்வூதியதாரா்களுக்கு முழுமையான வரிச்சலுகை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனா். வீரமணி நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நூறு கோடி பேர் பார்த்த காணொலி

எல்.இ.டி. வரலாற்றில் மறக்கக் கூடாத லோசெவ்

பசுமை மனிதர்...
சிரி... சிரி...
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

