நிவாரண முகாம்களில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் நேரில் ஆய்வு
பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தற்காலிக வெள்ள நிவாரண முகாம்களில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.










