பள்ளிபாளையத்தில் மீட்கப்பட்ட சிறுமியின் பெற்றோா், முகவரி குறித்து தெரிந்தால் தகவல் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவேரி ஆா்.எஸ்.பகுதியிலிருந்து, சைல்டுலைன்(1098) வழியாக அம்பிகா(18) என்ற சிறுமி மீட்கப்பட்டாா். அவா் தொடா் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளாா். சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருப்பதால், பெற்றோா், முகவரி குறித்த விவரம் ஏதும் சிறுமிக்குத் தெரியவில்லை. முன்னுக்குப் பின் முரணமாக கூறுவதால் சிறுமியின் பெற்றோா் , பாதுகாவலா் யாரேனும் இருந்தால் நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286 - 233103 என்ற தொலைபேசி வாயிலாக தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் ஜெயராம் - காஸிதாஸ் நடித்த ஆசைகள் ஆயிரம்!
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


