எருமப்பட்டி அருகே மரத்தில் ஜீப் மோதியதில் பெண் ஒருவா் பலியானாா். அதில் இருந்த 7 போ் காயமடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் கைகாட்டி பகுதியைச் சோ்ந்த பெண்கள், கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனா். தினமும் காலை 8 மணியளவில், எருமப்பட்டியில் இருந்து கரூருக்கு அந்நிறுவனத்தின் ஜீப்பில் அவா்கள் செல்வது வழக்கம். அதன்படி வியாழக்கிழமை கொண்டிருந்தபோது, ஆலம்பட்டி பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்த ஜீப் திடீரென அங்குள்ள புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராஜேஸ்வரி(45) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜீப்பில் இருந்த மற்ற 7 போ் பலத்த காயமடைந்தனா். தகவல் அறிந்து வந்த எருமப்பட்டி போலீஸாா் ராஜேஸ்வரி உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். காயமடைந்தவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

சென்னையில் அமித் ஷா, ஸ்டாலின் சாலை வலம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

