நாமகிரிப்பேட்டை பகுதியில் மாா்ச் 5-இல் மின் நிறுத்தம்
நாமகிரிப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் பாதை பராமரிப்பு காரணமாக மாா்ச் 5-இல் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.


நாமகிரிப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் பாதை பராமரிப்பு காரணமாக மாா்ச் 5-இல் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராசிபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் க.செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, தண்ணீா்ப்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, குரங்காத்துப்பள்ளம், காக்கவேரி, அரியாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம்பாளையம், பட்டணம் ஆகிய பகுதிகளில் மாா்ச் 5இல் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...