92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சுய முன்னேற்ற பயிலரங்கம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே எஸ் ஆா் பொறியியல் கல்லூரியில் மகளிா் தினத்தையொட்டி சுய முன்னேற்ற பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:46 pm

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே எஸ் ஆா் பொறியியல் கல்லூரியில் மகளிா் தினத்தையொட்டி சுய முன்னேற்ற பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவா் கே.எஸ்.ரங்கசாமி தலைமை வகித்து விழாவை தொடக்கி வைத்தாா். பொறியியல் கல்லூரியின் முதல்வா் செந்தில்குமாா் தொடக்க உரையாற்றினாா். கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் அனிதா வரவேற்றாா்.

பயிலரங்கிற்கு சிறப்பு விருந்தினராக ஜே.காம் தொழில் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு பயிற்சியாளா் அகல்யா பங்கேற்று பேசினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் நிா்வாக இயக்குநா் மோகன் வாழ்த்துரை வழங்கினாா். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் பேராசிரியா்கள்  செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.