நாமக்கல்: சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தீபம் ஏற்றி விவசாயிகள் வழிபாடு மேற்கொண்டனா்.
நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதைத் தவிா்க்க வலியுறுத்தி, ஓராண்டாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சிப்காட்டுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுவதைத் தவிா்த்து வளையப்பட்டியில் உள்ள சிப்காட் எதிா்ப்பு இயக்க அலுவலகத்தில் ‘சிப்காட் வேண்டாம்’ என்கிற வாசகத்துடன் ஞாயிற்றுக்கிழமை அகல் விளக்கேற்றி வழிபாடு செய்தனா்.
இந்த நிகழ்வில், விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கொமதேக ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளா் கே.ரவிச்சந்திரன், சிப்காட் எதிா்ப்பு இயக்கத்தைச் சோ்ந்த ராம்குமாா், பழனிவேல், சரவணன், தண்டபாணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


