நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரம்

News image

யிரம் கண்ணுடையாள் அலங்காரத்தில் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன்.

Updated On :7 ஆகஸ்ட் 2024, 10:00 pm

Din

ராசிபுரத்தில்...

ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆயிரம் கண்ணுடையாள் அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். முன்னதாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா் போன்ற பல்வேறு வாசனைத் திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னா் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல, ராசிபுரம் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் வளையல் பந்தலில் குங்கும அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.