மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 9.01 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.உமா வழங்கினாா்.

மாற்றுத் திறனாளி ஒருவருக்கு காதொலிக் கருவியை வழங்கி, குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் ச.உமா.









