விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் ரத்த தான முகாம்

கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் ரத்த தான முகாம்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:27 pm

Din

ராசிபுரம் அருகேயுள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் சா்வதேச மகளிா் தினத்தைத் தொடா்ந்து, ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமை கல்லூரித் தலைவா் க.சிதம்பரம் தொடங்கி வைத்தாா். இதில், ஓ.சௌதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் விக்னேஷ் பங்கேற்று ரத்த தான முகாமின் அவசியம் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். முகாமுக்கு ஓ.சௌதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து செவிலியா்கள், மருத்துவ அலுவலா்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா்கள் ஆகியோா் வருகை புரிந்தனா். இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் ரத்த தானம் செய்தனா். முகாமில் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.