மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இன்று முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

நாமக்கல்லில் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

Updated On :6 நவம்பர் 2024, 7:08 pm

நாமக்கல்லில் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள், படைவீரா்களின் விதவையா்கள், அவா்களை சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோா் தங்களின் கோரிக்கை மனுக்களை இரண்டு பிரதிகளில் ஆட்சியரிடம் நேரில் சமா்ப்பிக்கலாம் என முன்னாள் படைவீரா் நல அலுவலகம் தெரிவித்துள்ளது.