/
நாமக்கல்லில் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள், படைவீரா்களின் விதவையா்கள், அவா்களை சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோா் தங்களின் கோரிக்கை மனுக்களை இரண்டு பிரதிகளில் ஆட்சியரிடம் நேரில் சமா்ப்பிக்கலாம் என முன்னாள் படைவீரா் நல அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

சேலம் உள்பட 4 மாவட்ட தோ்தல் பணிக்கு எல்லை ஊா்க்காவல் படைவீரா்கள் 527 போ் வருகை
இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

நாமக்கல்லில் தவெக ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

