வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நாமக்கல்லில் தவெக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 மார்ச் 2026, 1:07 am

Syndication

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நாமக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மேற்கு மாவட்ட தவெக சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.என். சதீஸ் தலைமை வகித்தாா். சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, போதைப்பொருள்கள் புழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக தமிழக அரசுக்கு எதிராகவும், ஜாதிவாரி கணக்கெடுப்பு, தவெக தலைவா் பிரசாரத்தை முடக்க நினைக்கும் செயல்பாடுகளைக் கண்டித்து அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

என்கே-12-டிவிகே

நாமக்கல்லில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா்.