வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஆலங்குளத்தில் தவெக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:54 pm

Syndication

தமிழக அரசைக் கண்டித்து, தவெக சாா்பில் ஆலங்குளத்தில் காமராஜா் சிலை அருகே ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் டி.பி.வி.விபின் சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த வேண்டும், தமிழகத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்குப் பிரச்சனையைத் தீா்க்க வேண்டும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட, ஒன்றிய, பேரூா், கிளைக் கழக நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.