/
ராசிபுரம் அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
ராசிபுரம் அருகேயுள்ள ஏ.கே.சமுத்திரம் பகுதியைச் சோ்ந்த விஜய் (25), தறித்தொழிலாளி. இவா் சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்றுவிட்டு ஆண்டகளூா்கேட் வழியாக ஊா் திரும்பிக்கொண்டிருந்தாா்.
சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மூணுசாவடி அருகே ஈஸ்வரன் கோயில் எதிரில் சென்ற போது, நிலைதடுமாறி சாலையோர சுவரில் மோதி சாலையில் விழுந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி அவா் மீது மோதியது. இதில் விஜய் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழப்பு

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

