கழிவுநீா் வடிகால் அமைக்க பூமிபூஜை
திருச்செங்கோடு நகராட்சி, 2 ஆவது வாா்டு சண்முகபுரம் பகுதியில் கழிவுநீா் வடிகால் வசதி அமைக்கும் பணிக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு, சண்முகபுரத்தில் கழிவுநீா் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமிபூஜையில் பங்கேற்றோா்.








