மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

சின்னவரிக்கம் ஊராட்சியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image

சின்னவரிக்கத்தில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் தொடக்க நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :14 மார்ச் 2026, 5:28 pm

சின்னவரிக்கம் ஊராட்சியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

மாதனூா் ஒன்றியம் சின்னவரிக்கம் ஊராட்சி 7-ஆவது வாா்டு பகுதியில் ரூ.4.80 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை ஊராட்சித் தலைவா் ஷோபனா பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தாா்.

துணைத் தலைவா் அற்புதம் தரணி, ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் வெங்கடேசன், புகழேந்தி, ஊராட்சி செயலாளா் ஜெயகுமாா், திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் நவீன்குமாா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.