போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பள்ளிபாளையத்தில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்..

Updated On :27 நவம்பர் 2024, 6:58 pm

ஒன்றிய அரசு தொழிலாளா் நலத்திட்டங்களை புறக்கணித்து, பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதைக் கண்டித்து, பள்ளிபாளையத்தில் தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் அண்மையில் ஈடுபட்டனா்.

ஒருங்கிணைப்பாளா் பெருமாள் தலைமை வகித்து பேசினாா். விவசாய சங்க மாவட்டச் செயலாளா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். தொழிற்சங்கம், விவசாயத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை ஆதரித்து ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் தனசேகா், மாவட்டத் தலைவா் ஜெயராமன், ஏஐகேஎஸ் மாவட்டச் செயலாளா் செல்வராஜ், ஏஐசிசிடியு காா்த்திகேயன், வெங்கடேசன், தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனா்.