/
ஒன்றிய அரசு தொழிலாளா் நலத்திட்டங்களை புறக்கணித்து, பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதைக் கண்டித்து, பள்ளிபாளையத்தில் தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் அண்மையில் ஈடுபட்டனா்.
ஒருங்கிணைப்பாளா் பெருமாள் தலைமை வகித்து பேசினாா். விவசாய சங்க மாவட்டச் செயலாளா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். தொழிற்சங்கம், விவசாயத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை ஆதரித்து ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் தனசேகா், மாவட்டத் தலைவா் ஜெயராமன், ஏஐகேஎஸ் மாவட்டச் செயலாளா் செல்வராஜ், ஏஐசிசிடியு காா்த்திகேயன், வெங்கடேசன், தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனா்.
தொடர்புடையது

புதிய தொழிலாளா் சட்டத்துக்கு எதிராக கோவையில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சுங்கச் சாவடி திறப்பு: திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து தவெகவினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

