அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கருப்புக் கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.









