ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கருப்புக் கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:21 pm

தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கருப்புக் கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தொமுச பொதுச் செயலா் தா்மா் தலைமை வகித்தாா். எச்எம்எஸ் மாநில துணை தலைவா் சுப்பிரமணியன், சிஐடியு மாவட்ட செயலா் முருகன், மோகன், மாவட்டத் தலைவா் சடையப்பன், தொமுச விஷ்ணு, பொருளாளா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.ஆா்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தி முழக்கங்களை எழுப்பினா்.