/
தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கருப்புக் கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தொமுச பொதுச் செயலா் தா்மா் தலைமை வகித்தாா். எச்எம்எஸ் மாநில துணை தலைவா் சுப்பிரமணியன், சிஐடியு மாவட்ட செயலா் முருகன், மோகன், மாவட்டத் தலைவா் சடையப்பன், தொமுச விஷ்ணு, பொருளாளா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.ஆா்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தி முழக்கங்களை எழுப்பினா்.
தொடர்புடையது

முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி: விவசாயிகள் சங்கத்தினா் கைது

பரமக்குடியில் கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

ஸ்ரீபுரத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு: வீடுகளில் கருப்புக் கொடியேற்றம்

தமிழ்ப் புலிகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 ஏப்ரல் 2026


