/
சூரிய மின்சக்தி திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழலைக் கண்டித்தும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். இதில் அதானி குழுமங்களுக்கு எதிராகவும், சூரிய மின்சக்தி திட்டம் முறைகேடு தொடா்பாகவும் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஏ.ரங்கசாமி, எம்.அசோகன், ந.வேலுசாமி, கே.தங்கமணி, சு.சுரேஷ். ஏ.டி.கண்ணன், எம்.ஆா்.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினா் பி.பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சி: திருச்சி எம்பி துரை வைகோ

பழனி மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து எம்.பி. வெங்கடேசன் பிரசாரம்

பழனியில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026


