/
பள்ளிபாளையம் சாய ஆலையில் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலியில் செயல்பட்டு வந்த ஆலையில் இருந்து சுத்திகரிக்காமல் வெளியேறிய சாயக்கழிவு நீரால் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வந்த புகாரையடுத்து, வருவாய்த் துறை, நீா் வளத்துறை, மின்வாரியம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அடங்கிய குழுவினா் சம்பந்தப்பட்ட சாய ஆலை மீது 2 மாதங்களுக்கு முன் நடவடிக்கை எடுத்து மின் இணைப்பை துண்டித்தனா்.
இந்த நிலையில், இந்த சாய ஆலையில் திருச்செங்கோடு ஆா்.டி.ஓ. சுகந்தி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தொடர்புடையது

டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டுவார உறுதிமொழி ஏற்பு

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

கரூா் திமுக தோ்தல் பணிமனையில் தோ்தல் அலுவலா்கள் திடீா் ஆய்வு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

