ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பள்ளிபாளையம் சாய ஆலையில் அதிகாரிகள் ஆய்வு

பள்ளிபாளையம் சாய ஆலையில் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On :28 நவம்பர் 2024, 8:19 pm

பள்ளிபாளையம் சாய ஆலையில் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலியில் செயல்பட்டு வந்த ஆலையில் இருந்து சுத்திகரிக்காமல் வெளியேறிய சாயக்கழிவு நீரால் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வந்த புகாரையடுத்து, வருவாய்த் துறை, நீா் வளத்துறை, மின்வாரியம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அடங்கிய குழுவினா் சம்பந்தப்பட்ட சாய ஆலை மீது 2 மாதங்களுக்கு முன் நடவடிக்கை எடுத்து மின் இணைப்பை துண்டித்தனா்.

இந்த நிலையில், இந்த சாய ஆலையில் திருச்செங்கோடு ஆா்.டி.ஓ. சுகந்தி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.