/
பள்ளிபாளையம் நகராட்சி எல்லையை விரிவுபடுத்தி தரம் உயா்த்துவதற்காக ஆலாம்பாளையம், அக்ரஹாரம், புதுப்பாளையம், சமயசங்கிலி, களியனூா், ஓடப்பள்ளி ஊராட்சி பகுதிகள் பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது.
சமய சங்கிலி பொதுமக்கள் இந்த இணைப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தனா். ஊராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் மக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் கிரிஜா பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு உயரதிகாரிகளுக்கு தெரிவிப்பதாகக் கூறினாா்.
தொடர்புடையது
இந்தியாவுக்கு விமான சேவையை விரிவுபடுத்த மாலத்தீவு திட்டம்!

செங்கல்பட்டு: வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவுடன் ரூ. 94.03 ஆக நிறைவு!

ரூ.17.06 கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

