/
திருச்செங்கோடு- சங்ககிரி சாலை விரிவாக்கப் பணிகளை கண்காணிப்புப் பொறியாளா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம், பராமரிப்பு கோட்டத்திற்கு உள்பட்ட திருச்செங்கோடு உள்கோட்டத்தில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஓமலூா், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி சாலைகள் விரிவாக்கப் பணிகளை சேலம் கண்காணிப்புப் பொறியாளா் சி.சசிகுமாா் ஆய்வு மேற்கொண்டாா்.
நாமக்கல் கோட்டப் பொறியாளா் கே.ஆா். திருகுணா, திருச்செங்கோடு உதவிக் கோட்டப் பொறியாளா வெ.நடராஜன், உதவி பொறியாளா் க.ப. மோகன்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

உயா்நிலை பாலப் பணிகள் ஆய்வு

பரமத்தி வேலூா் பகுதியில் வாகன சோதனை பணிகளை நாமக்கல் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு

செய்யாற்றில் மேம்பாலப் பணி: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணி நிறைவு: போக்குவரத்து தொடக்கம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

