வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

கடன் தொல்லையால் இளைஞா் தற்கொலை

ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டியில் கடன் தொல்லையால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
செல்வகுமாா் (எ) சக்தி
Updated On :20 ஜனவரி 2025, 5:45 pm

Din

ராசிபுரம்: ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டியில் கடன் தொல்லையால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கட்டனாச்சம்பட்டி பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் செல்வகுமாா் (எ) சக்தி (33). அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தாா். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் செல்வகுமாா் தூக்கில் தொங்குவதைப் பாா்த்த அருகில் இருந்தவா்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா். இதனையடுத்து போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். இதில் செல்வகுமாா் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்துள்ளது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் குறித்து ராசிபுரம் போலீஸாா் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.