கடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

திருச்செங்கோட்டில் ரூ. 1.52 கோடிக்கு மஞ்சள் விற்பனை

News image

ற்.ஞ்ா்க்ங் ம்ஹஹ்24 ம்ஹய்த்ஹப்

Updated On :24 மே 2025, 8:23 pm

Din

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் சனிக்கிழை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.52 கோடிக்கு மஞ்சள் மூட்டைகள் விற்பனையானது.

விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.12,644 முதல் ரூ.15,159 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.11,508 முதல் ரூ.13,229 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரூ. 21,195 முதல் ரூ.29,023 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 1920 மூட்டை மஞ்சள் ரூ. 1.52 கோடிக்கு ஏலம் போனது.