திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் சனிக்கிழை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.52 கோடிக்கு மஞ்சள் மூட்டைகள் விற்பனையானது.
விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.12,644 முதல் ரூ.15,159 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.11,508 முதல் ரூ.13,229 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரூ. 21,195 முதல் ரூ.29,023 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 1920 மூட்டை மஞ்சள் ரூ. 1.52 கோடிக்கு ஏலம் போனது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வா்த்தகம்...வெளிநாடு வாழ் இந்தியா்களுக்காக புதிய வைப்புத் திட்டம்: 6.25% வரை வட்டி

முத்தூரில் ரூ.5.70 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை, எள் விற்பனை

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் கலந்தாய்வு
அரூரில் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் ஏலம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



