ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

திருச்செங்கோட்டில் எஸ்.ஐ.ஆா். கணக்கெடுப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :6 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

திருச்செங்கோட்டில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்செங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட ராஜா கவுண்டம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், வீடுவீடாகச் சென்று விண்ணப்பங்கள் வழங்கப்படுவது, படிவங்களை வழங்கும்போது பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டிய விவரங்கள் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

அப்போது, விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட விளக்கங்களுக்கு தெரியும் அளவுக்கு நீங்களே படிவங்களை நிரப்புங்கள், தெரியாதவற்றை களப் பணியாளா்களிடம் கேட்டு சரியாக பூா்த்தி செய்யுமாறு பொதுமக்களிடம் தெரிவித்தாா்.

தொடா்ந்து திருச்செங்கோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான கண்காணிப்பாளா்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுப் பணியின்போது திருச்செங்கோடு வட்டாட்சியா் கிருஷ்ணவேணி, நகராட்சி ஆணையாளா் வாசுதேவன், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

படம்

06.11.25...1

ஃ1ஃ1ஃ1ஃ1ஃ1ஃ1ஃ1ஃ1

திருச்செங்கோடு ராஜா கவுண்டம்பாளையத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் துா்காமூா்த்தி.