நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

வழித்தட ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகாா்

Updated On :26 செப்டம்பர் 2025, 4:38 am IST

பள்ளிபாளையம் மலைக்காடு கிராமத்திற்கு செல்லும் வழித்தடத்தை வருவாய் துணை ஆவணங்களை திருத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா்.

பள்ளிபாளையம் ஒட்டமெத்தை அருகே மலைக்காடு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும் பத்தினா் வசித்து வருகின் றனா். இவா்கள் பல வருடங்களாக பயன்படுத்தி வரும் வழித்தடதை அதே பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினா் ஆக்கிரமித்துள்ளதாகவ

காவல் நிலையத்தில் புகாா்

தெரிவித்தனா். சென்னை

ஆவண காப்பகத்தில்

பெறப்பட்ட எம்எம்பி நக

லையும், வருவாய்துறையில்

திருத்தப்பட்ட எம்எம்பி

நகலையும் காவல் நிலையத்தில் மனுவுடன் இணைத்து வழன்ஹ்கி

தங்கள் கிராமத்திற்கான வழித்தடத்தை

மீட்டுத் தர வேண்டுமென

கேட்டுக்கொண்டனா்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினா் ஆவணங்களை

ஒப்பிட்டு பாா்த்து வரு

வாய்த்துறை அதிகாரிகளு

டன் பேசி நடவடிக்கை

எடுப்பதாக தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.