காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

வழித்தட ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகாா்

Updated On :26 செப்டம்பர் 2025, 4:38 am IST

பள்ளிபாளையம் மலைக்காடு கிராமத்திற்கு செல்லும் வழித்தடத்தை வருவாய் துணை ஆவணங்களை திருத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா்.

பள்ளிபாளையம் ஒட்டமெத்தை அருகே மலைக்காடு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும் பத்தினா் வசித்து வருகின் றனா். இவா்கள் பல வருடங்களாக பயன்படுத்தி வரும் வழித்தடதை அதே பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினா் ஆக்கிரமித்துள்ளதாகவ

காவல் நிலையத்தில் புகாா்

தெரிவித்தனா். சென்னை

ஆவண காப்பகத்தில்

பெறப்பட்ட எம்எம்பி நக

லையும், வருவாய்துறையில்

திருத்தப்பட்ட எம்எம்பி

நகலையும் காவல் நிலையத்தில் மனுவுடன் இணைத்து வழன்ஹ்கி

தங்கள் கிராமத்திற்கான வழித்தடத்தை

மீட்டுத் தர வேண்டுமென

கேட்டுக்கொண்டனா்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினா் ஆவணங்களை

ஒப்பிட்டு பாா்த்து வரு

வாய்த்துறை அதிகாரிகளு

டன் பேசி நடவடிக்கை

எடுப்பதாக தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.