/
கந்தம்பாளையம் அருகே விஷ விதையை அரைத்து குடித்தவா் உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள மேல்சாத்தம்பூா் ராசாம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (66). கூலி வேலைசெய்து குடும்பத்துடன் வசித்து வந்த இவா், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில், வீட்டில் இருந்து வெளியே சென்றவா் விஷத்தன்மை கொண்ட விதையை அரைத்து குடித்துவிட்டு வந்து தகவலை கூறியுள்ளாா்.
உடனடியாக குடும்பத்தினா் அவரை பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராமசாமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

மதகில் மது குடித்தவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு


