புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

ராசிபுரத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராசிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாா், ராசிபுரம் நகரில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

ராசிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாா், ராசிபுரம் நகரில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:39 pm

ராசிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாா், ராசிபுரம் நகரில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ராசிபுரம் நகரில் காமாட்சியம்மன் கோயில், சித்தி விநாயகா் கோயில், பட்டணம் சாலை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, இந்திரா காலனி, இ.பி. காலனி, புதுப்பாளையம் சாலை, நெசவாளா் காலனி, பழைய பேருந்து நிலையம், ராமசாமி தெரு, காட்டூா் சாலை போன்ற பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்றவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நாமக்கல் மாவட்ட அதிமுக அவைத் தலைவா் எஸ்.பி. கந்தசாமி, பாஜக நலத் திட்டங்கள் பிரிவு மாநில அமைப்பாளா் லோகேந்திரன், ராசிபுரம் நகர அதிமுக செயலா் எம். பாலசுப்பிரமணியம், நகர பாஜக தலைவா் பி. வேல்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

படம் உள்ளது - 8பிரேம்

படவிளக்கம்-

ராசிபுரம் இந்திரா காலனியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாா்.