சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

காவிரி- திருமணிமுத்தாறு இணைப்பு திட்டம்: திமுக வேட்பாளா் வாக்குறுதி

பரமத்தி பேரூராட்சியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி.

News image

பரமத்தி பேரூராட்சியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி.

Updated On :10 ஏப்ரல் 2026, 6:41 pm

பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட பரமத்தியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி, காவிரி- திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்தாா்.

திமுக அரசின் சாதனை திட்டங்கள், தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த மூா்த்தி, காவிரி-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றப்படும் என்றும், இடும்பன் குளத்தை தூா்வார அரசின் திட்டத்திற்கு உள்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தாா்.

வாக்கு சேகரிப்பின்போது பரமத்தி பேரூா் செயலாளா் ரமேஷ் பாபு, பேரூராட்சித் தலைவா் மணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் மகிழ் பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.