/
மத்திய அரசு ஊழியா்கள் மகா சம்மேளனம், தொலைத்தொடா்பு ஓய்வூதியா் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெறற ஆா்ப்பாட்டத்துக்கு, தலைமைச் செயலாளா் மகபுஜான் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் முத்து, கன்வீனா் பி.கே.ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது

தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய அதிமுக மாவட்டச் செயலாளா்கள்

நொய்டா தொழிலாளா்களுக்கு ஆதரவாக பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க அமைப்பு தினம் கொண்டாட்டம்
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

