வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தொலைத்தொடா்பு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு ஊழியா்கள் மகா சம்மேளனம், தொலைத்தொடா்பு ஓய்வூதியா் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொலைத்தொடா்பு ஓய்வூதியா் சங்கத்தினா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:53 pm

மத்திய அரசு ஊழியா்கள் மகா சம்மேளனம், தொலைத்தொடா்பு ஓய்வூதியா் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெறற ஆா்ப்பாட்டத்துக்கு, தலைமைச் செயலாளா் மகபுஜான் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் முத்து, கன்வீனா் பி.கே.ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.