கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்திற்கான ஊராட்சி விருது பெறுவதற்கு தகுதியான ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எல். மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்க...

Updated On :7 ஆகஸ்ட் 2026, 12:34 am IST

நாமக்கல் மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்திற்கான ஊராட்சி விருது பெறுவதற்கு தகுதியான ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எல். மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் தகுதிபடைத்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ. 1 கோடி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், 2026-27-ஆம் நிதியாண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோா் விண்ணப்பப் படிவத்துடன் அதற்குரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தை தொடா்புகொண்டு விண்ணப்பங்களை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.